நேற்று என்ற நிழலில்
கருவாக தோன்றி
இன்று என்ற நிஜத்தில்
உருவமாக மாறி
அறுவடைக்கு காத்திருக்கின்றன
ஆசை விதைகள்
நாளை என்ற கனவில்...
No comments:
Post a Comment