Tuesday, November 17, 2009

பெண்மை

நெற்றியில் திலகம்
கண்ணில் மை
கூந்தலில் மலர்
கையில் வளையல்
காலில் கொலுசு
தினமும்
இவைகளை அணியும் பொழுது
உணர மறந்த பெண்மையை
ஒரு நொடியில்
உன் கூர்விழி பார்வை
உணர்த்தி சென்ற மாயம் என்ன ?

No comments:

Post a Comment