Sunday, November 22, 2009

காற்றாடி

ஏழைகளின் கனவுகளுக்கு
மீண்டும் ஒரு தடை
நகர எல்லைக்குள்
இலவசமாக வானில் பறந்திட
அனுமதி இல்லை
காகிதத்தில் கட்டி பறக்கவிட்ட
அவர்களின் இதயங்களுக்கு

No comments:

Post a Comment